மூடு

பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறை எண்கள் செங்கல்பட்டு : 1077 / 044-27427412 / 044-27427414 புலனம் அல்லது வாட்ஸ்அப் - 9444272345

கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

செங்கல்பட்டு மாவட்டம் மாற்றுத்திறனாளி நபரை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுத்தல்

முதற்கட்ட அறிவிப்பு- செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவின் கிளாம்பாக்கம் கிராமத்தில் புறநகர் ரயில் நிறுத்த நிலையத்தை மேம்படுத்துவதற்கான

SSC தேர்வுக்கான அறிவிப்புகள் 2025

அக்னிவீர் தேர்வு அட்டவணை - 2025

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஆதார் நீட்டிப்பு கால அவகாசம்

முதற்கட்ட அறிவிப்பு - மதுராந்தகம், மேலவலம் கிராமத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் சுற்று சுவர் கட்டும் பணிக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கான நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) (RFCTLARR, 2013

முதற்கட்ட அறிவிப்பு - மதுராந்தகம், மேலவலம் கிராமத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறைக்கான நிலம் கையகப்படுத்துதலுக்கான நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013

பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013

தொழில் முனைவோருக்கான உத்யம் பதிவுச் சான்றிதழ்- MSME வகைப்பாடுகள் - உத்யம் பதிவுச் சான்றிதழின் பயன்கள்

அயலகத் தமிழர் நலன்

திருப்போரூர் வட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் நில உடமைமேம்பாட்டு திட்ட ‘அ’ பதிவேட்டில் பதிவாகியுள்ள சில புல எண்களின் பட்டாதாரர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு – முந்தய நிலையான ‘அரசு புறம்போக்கு – கழுவேலி’ என நிலை நிறுத்தி உத்தரவிடல்

செங்கல்பட்டு மாவட்டம் - நில குத்தகை விவரம்

மாவட்டம் பற்றி

வரலாறு

கடந்த 29.11.2019 அன்று முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்தது. சமீப காலம் வரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்தததாலும், இப்பகுதியின் கலாச்சார மையமான காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காரணத்தாலும், இப்பகுதி காஞ்சிபுரம் பகுதியின் வரலாற்று கட்டங்கள் அனைத்தையும் சந்தித்துள்ளது. இப்பகுதி கி.பி.600 முதல் கி.பி.900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி கலை-கலாச்சார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டியிருந்தது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்ச நிலையில் காணப்பட்டது. மகாபலிபுரம் மற்றும் கிழக்குக் கடற்கரை ஒரமாக உள்ள குடைவரைக் கோயில்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. மேலும் வாசிக்க

மாவட்ட ஆட்சியர்

This District Collector
திருமதி.தி.சினேகா இ.ஆ.ப.